Wednesday, March 25, 2009

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்


முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்
கலாதரா வதம் சகம்
விலாசி லோக ரக்சகம்
அனாயகைக்கனாயகம்
வினா சிதேப்ரதைத்தியகம்
நடஷுபாசு நாசகம்
நமாமிதம் வினாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான்
கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம்
பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் வாசகம்
பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாட வந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

ல ல ல ல ல ல
லா லா
ல ல ல ல ல ல
லா லா

கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே
என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாம்லும்
திண்டாடும் பாவம் பெண் மனம்
இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

No comments: