Friday, March 6, 2009

புது ஸ்நெகமொ வேண்டும் என இது நாள் வரை தெரியவலை



திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
திசை மாறி போயாச்சு மனசு
இடம் தேடி தவிக்கின்ற இளசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
நீ சொல்வாயோ....

புது ஸ்நெகமொ வேண்டும் என
இது நாள் வரை தெரியவலை
கொடுப்பதற்கோ மனம் உண்டு என
யார் என்றுமே சொல்லவில்லை
நேசம் விலாசம் அறிந்ததோ நெஞ்சம்
சிறகு முளைத்தோ என்னவோ

திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
நீ சொல்வாயோ....

கனவென்பது கொலு வைத்ததும்
கண்ணிருந்தும் உண்டு லாபம் இல்லை
சிலையாகவே அசையாமலே
வாழ்வதில் அர்த்தம் இல்லை
துணை ஒன்று வந்தால் வாழ்க்கையில் இணை தான்
இனிமையும் சுகமே அழகே...

திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே ...
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
அஹா ஹா ஹா ..மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே ...
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
அஹா ஹா ஹா ..
அஹா ஹா ஹா ..
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

No comments: