Tuesday, March 3, 2009

உனக்குள்ளே தானே நான் இருக்கேன் உனக்கது புரியலையே


பாக்காத என்ன பாக்காத
கொத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்னை விட்டு விட்டு
தள்ளித் தள்ளிப் போகாத
கொடுத்தத திருப்பி நீ கேக்க
காதல் கடனுமில்ல
கூட்டத்தில் நிண்ணு பாத்துக் கொள்ள
நடப்பது கூத்துமில்ல....

வேணா வேணாண்டு நானிருந்தேன்
நீ தானே என்னை இழுத்துவிட்ட
போடி போடீண்டு நான் துரத்த
வம்பில நீதானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த என் மனச
நாராக கிழிச்சுப்புட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலரா மாத்திப்புட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசிர
வெளிய மிதக்க விட்ட......

பாக்காத என்ன பாக்காத
கொத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்னை விட்டு விட்டு
தள்ளித் தள்ளிப் போகாத


வேணாம் வேணாம்னு நெனைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
காணோம் காணோம்னு நீ தேட
காதல் ஒன்னும் தொலையலையே
ஒண்ணா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்து வைச்சேன்
தனியா இருக்கும் வழிய மட்டும் தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிருகுகள் பிரிஞ்சாதான் வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்


பாக்காத என்ன பாக்காத
கொத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளிப் போகாத
என்னை விட்டு விட்டு
தள்ளித் தள்ளிப் போகாத
கொடுத்ததை திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளே தானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

No comments: