Tuesday, March 3, 2009

என்னை உறைய வச்சி உன்ன நெறையவச்சி சும்மா அலைய வச்சியே


ராசா ..ராசா ...
என் மன்மத ராசா
தனியா தூங்குது ரோசா
வந்து சேர்த்துக்க ராசா ...


மன்மத ராசா ...மன்மதராசா.....கன்னி மனசை கிள்ளாதே.....
கண்ணுல லேசா...கண்ணுல லேசா என்னை கணக்கு பண்ணாதே.
என் பச்சை உடம்புல உச்சி நரம்பில கிச்சி கிச்சி கிச்சி மூட்டாதே
என் ஒத்தை உசுரிலே முத்து கொளுசில உன்னை வச்சி வச்சி பூட்டாதே
மன்மத ராசா ...மன்மதராசா.....

மன்மத ராசா ...மன்மதராசா.....உன்னை முழுசா தின்னானே
கண்ணுல லேசா...கண்ணுல லேசா பித்து பிடிச்சு நின்னானே
உன் பச்சை உடம்புல உச்சி நரம்பில இச்சி இச்சி இச்சி வச்சானே
உன் ஒத்தை உசுரிலே முத்து கொளுசில என்னை வச்சி வச்சி தச்சானே
மன்மத ராசா... மம்முத ராசா


ஹே ஜில்லா ஜில்லா ஜிலுக்கு ஜிக்கா ஜில்லா
ஹே ஜில்லா ஜில்லா ஜிலுக்கு ஜிக்கா ஜில்லா

என்னை உறைய வச்சி உன்ன நெறையவச்சி
சும்மா அலைய வச்சியே
வச்சியே... வச்சியே ....வச்சியே ....
பார்த்தா உறைய வச்சி கூத்தா சிறையில் வச்சி
எல்லாம் புரிய வச்சியே
வச்சியே... வச்சியே .... வச்சியே ....
ஹே .. வாயோடு வாயா இனிக்கவச்சே
எனை முந்தானையோடு முடிச்சுவச்சே
ஹே .. பாயோடு பாயா விரிக்கவச்சே
உன்னை பாவத்தை போல மறைக்கவச்சே
ஹே அழகெல்லாம் உனக்குள்ளே தங்கவச்சே
புது அழகெல்லாம் உனக்குள்ளே தங்கவச்சே
அடி அதுக்குள்ளே என்னை நீ எங்கே வச்சே
ஹே ..
ராசா ராசா ...மன்மதராசா....
லேசா லேசா ஆகுது லேசா
ஹே ..
ராசா ராசா ...மன்மதராசா....
லேசா லேசா ஆகுது லேசா


ஹே தன்னா ஹே நன்னா ஹே நன்னா நன்னா நானனா...
ஹே தன்னா ஹே நன்னா நன்னா நன ந நன நா ...

நெஞ்சை உருகவச்சி கொஞ்சம் மருகவச்சி
எனை கருவவச்சியே வச்சியே... வச்சியே ...வச்சியே ..

புத்தி சரியவச்சி ஹ்ம்ம் ஹ்ம்ம் தெரியவச்சி
என்னை மறையவச்சியே வச்சியே... வச்சியே ...வச்சியே ..
காய்ச்சாத பால திரிய வச்சே
எனை கந்தகம் போல எரிய வச்சே
ஆத்தாடி நீ தான் அனுபவிச்சே
என்னை கூத்தாடி போல அலங்கரிச்சேன்
இரவெல்லாம் எனக்குன்னு ஒதிக்கிவச்சே
இரவெல்லாம் எனக்குன்னு ஒதிக்கிவச்சே
என் உலகத்தை அதுக்குள்ளே பதுக்கி வச்சேன்
ஹே ..
ராசா ராசா ...மன்மதராசா....
லேசா லேசா ஆகுது லேசா
ஹே ..
ராசா ராசா ...மன்மதராசா....
லேசா லேசா ஆகுது லேசா

மன்மத ராசா ...மன்மதராசா.....கன்னி மனசை கிள்ளாதே.....
கண்ணுல லேசா...கண்ணுல லேசா பித்து பிடிச்சு நின்னானே
என் பச்சை உடம்புல உச்சி நரம்பில கிச்சி கிச்சி கிச்சி மூட்டாதே
உன் ஒத்தை உசுரிலே முத்து கொளுசில என்னை வச்சி வச்சி தச்சானே
மன்மத ராசா ...மன்மதராசா.....
மம்முத ராசா .....
மன்மத ராசா ...மன்மதராசா.....கன்னி மனசை கிள்ளாதே.....
கண்ணுல லேசா...கண்ணுல லேசா..
என்னை கணக்கு பண்ணேன்டா

No comments: