Friday, March 6, 2009

மனத்துக்குள் உள்ள ரகசியத்தை நீ தேடு தடை போட வழி இல்லையே


கண்ணுக்குள் உன் உருவமே
நெஞ்சுக்குள் உன் தியாணமே
என் ஆசை உன் ஸ்நேகமே
உன் சுவாசம் என் சுவாசமே
இந்த சேதியை நான் சொல்லிட
என் பாஷைகள் மௌனமே

மனத்துக்குள் உள்ள ரகசியத்தை நீ தேடு
தடை போட வழி இல்லையே
கரு நீல கண்ணுக்குள் மூழ்கி தவிக்கின்ற
என் மனசு வசம் இல்லையே
உனை என்னும் நேரத்தில் உடலெங்கும் சிலிர்க்கின்ற
உணர்வுக்குள் நான் துடிக்கிறேன்

துடிக்கின்றே இதழே நீ சொல் என்றே நான் கேட்டேன்
மனத்துக்குள் ஆசைகளை
நிலம் பார்த்து நான் நின்று எதிர்பார்த்தேன் நீ பேச
துணிவுக்கு இடம் இல்லையே
எதிர்பார்த்த நேரத்தில் இரவொடு பகல் போக
நாள் ஒன்று வீணானதே

கண்ணுக்குள் உன் உருவமே
நெஞ்சுக்குள் உன் தியாணமே
என் ஆசை உன் ஸ்நேகமே
உன் சுவாசம் என் சுவாசமே
இந்த சேதியை நான் சொல்லிட
என் பாஷைகள் மௌனமே

No comments: