Thursday, March 5, 2009

உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் நொடியில் ஒரு சுகமே உன்னை பார்த்துக்கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே


உலகத்தில் உள்ள அதிசயம் 8 உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் 10 உன்னையும் சேர்த்து
சங்க தமிழ் 4 உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் நீதான் சேர்ந்த போது ரெண்டு அல்ல ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் 8 உன்னையும் சேர்த்து

நடக்கையில் உன் புடவை செய்யும் சருகு ஓசை அதை ரசிப்பேன்
சிரிக்கையில் உன் முகத்தில் ஒரு குழந்தை தவழும் அதை ரசிப்பேன்
என்னை பிரிகையிலே உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே தொட்டு பார்த்த பொழுதிலே அதை ரசிதத்தேன்
மழை உச்சி ஏரித்தால் உன் பேரை சொல்லித்தான் மனசுக்குள்ல நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசிதத்தேன்.. ஓ...

உன்னை பார்ப்பதற்கு நான் தவிக்கும் நொடியில் ஒரு சுகமே
உன்னை பார்த்துக்கொண்டே என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால் 8 லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகாம்தான் என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே..

No comments: