Thursday, March 26, 2009

அதோ அதோ அந்த நடையழகை உடல் தொடும் உந்தன் உடையழகை



I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்களை
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்


பார்த்தவுடன் உயிர் உடைத்துவிட்டாய்
I like you I like you
பார்வைகளால் எனை துகிளுரிந்தாய்
I like you I like you
புத்தம் புத்தம் புது உதடுகளை
குத்தும் குத்தும் உன் மீசையினை
ஹையோ ஹையோ
like you I like you
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்
I like you I like you
அலட்சியமாய் எனை கலக்கிவிட்டாய்
I like you I like you
எனக்கான உயரம் நீ like you I like you
எனக்காக பிறந்தே நீ like you I like you
எண்டா யோசிக்கிறாய் ?
உனக்கான பெண்ணே நான் தானடா
உயிரோடு என்னை தின்னடா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்


கண்களிலே ஓரு சிறு மலர்ந்தாய்
I like you I like you
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்
I like you I like you
அதோ அதோ அந்த நடையழகை
உடல் தொடும் உந்தன் உடையழகை
ஹையோ ஹையோ
like you I like you

விரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய்
like you I like you
திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்
like you I like you
மனம் போன்று வர மாட்டாய்
like you I like you
பசிக்காமல் தொட மாட்டாய்
like you I like you
பெங்களூர் தக்காளி நான்
ருசி பார்க்கும் நண்பா வாயில்லையா
தக்காளி மறுநாள் தாங்காதையா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்

No comments: