Friday, March 27, 2009

வசிய மருந்தை வசிய மருந்தை விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா..அணைப்பாயா..



தலை கோதி உன் தலை கோதி
நான் முழுதாக களைகிறேன்
இமை மோதி உன் இமை மோதி
நான் படு காயம் அடைகிறேன்
ஹே வசிய மருந்தை வசிய மருந்தை
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே

இதழில் இதழால் இலை போடு
நீ இரவு முழுதும் இறை தேடு
மனதை மனத்தால் அணை போடு
என் புடவை நெருப்பில் விளையாடு
விளையாடு.. விளையாடு ..

சொல்லடா... மன்மதா ....
சொல்லடா... மன்மதா ....


ஓரு பாதி உன் உடலாலே
நான் குடை சாய நேர்ந்தது
மறு பாதி உன் உயிராலே
நான் குளிர் காய சேர்ந்தது
ஹே நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்தம் தீவிரவாதி நீயே
இரும்பு மார்பில் வசிப்பேனே
உன் கரும்பு வேர்வை ருசிப்பேனே
ஆசை வெட்கம் காத்தேனே
என் ஆயுள் நொடி வரை புப்பெனே பூத்தேனே

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா...அணைப்பாயா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

No comments: