Sunday, March 8, 2009

நீ வாழ புடிக்கும் மல்லிகை பூவோ வண்ண புறாவோ நான் கை தொட்டதும் தொட்டு சம்மதபட்டேன் வா


காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாழ புடிக்கும் மல்லிகை பூவே
வண்ண புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மத பட்டு வா


எங்கேயும் ஐஸ் ஆச்சு சீலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடச்சு எறியுது மூச்சு
ல லாலா ல லாலா ல லாலா
எந்நவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுதாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்ட தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்க போறேன்
நீ கன்னத்தை கிள்ள எண்ணத்தை சொல்ல நான்

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நீ வாழ புடிக்கும் மல்லிகை பூவோ
வண்ண புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டு சம்மதபட்டேன் வா

பெட்டியில் பாலொடு புட்டி களும் இருக்கு'
வெண்ணயெ தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம் ஆ ஆஹ் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஒண்ணுமே வேனாமே உன்னை விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
இப்போ இங்க ஆள் ஏது ரகசியம் தாநெ
நான் வெள்ளரி பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து தரனும் முன்னுக்கு வந்தேன்


உள்ளதான் பாரேன் மா ஊட்டி மலை சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழை தூறல்
ஆஹா ஹஹா ஹா ம்ம் ம்ம்ம்
என்னவோ எதெ ஏதோ இன்பம் பொறாந்தாச்சு
சொல்லவே தெரியாம என்னை மறாந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்'
சின்ன பொண்ணு நான் தானே எனக்கென்ன தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னத செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்து உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்து தரனும் முன்னுக்கு வந்தேன்
நான் வாழ புடிக்கும் மல்லிகை பூவே
வண்ண புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மத பட்டு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி

No comments: