Sunday, March 8, 2009

பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன் வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்


ஆஹ்....ஆஹ்....
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

ஆஹ்...ஆஹ்....
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
..ஓ ..ஹோ
நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..

லா...லா... லா...லா... லா...லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்


மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல்-தான்
ஏ ...ஏ
ஆனந்தம்

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

No comments: