Wednesday, March 18, 2009

உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்


ச.. ச..
ம ப ச ம ப நீ
ம ப ச நீ ப ம ரீ ச ரீ

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தி
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திரகொளோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
காதல் ஓரு பரமபதம்
கண்ணிரண்டில் தாயம் விழும்
ஏணி மேல ஏறும் போது
காதல் பாம்பு தீண்டினாள்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே


இவள் மூச்சு காற்றை கேட்கும் எந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈர மண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சங்கமம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ

சேர்ந்திருந்தால் ஏகாதேசி
சேலைக்கு தான் ஒரே குஷி
வயது வந்து வலையை விரிக்க
மாட்டி கொண்டேன் நீ ரசி

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

No comments: