Tuesday, March 3, 2009

திசை யாவும் நீயாகிடும் தேசங்களில் வசிக்க பிடிக்கும்



நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்து
கனாவிலே கனாவிலே என் மேடை போட்டது
தொடாமலே தொடாமலே என் கண்கள் உன்னை மேய்ந்தது
படமாலே படமாலே உன் பெண்மை என்னில் பாய்ந்தது

நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்து
கனாவிலே கனாவிலே என் மேடை போட்டது

உனக்காக மயங்க பிடிக்கும் உன்னோட கிறங்க பிடிக்கும்
எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்க பிடிக்கும்
உனக்காக விழிக்க பிடிக்கும் உன்னோடு உறங்க பிடிக்கும்
எனக்காக நீ வாங்கிடும் ஆடைகள் கசங்க பிடிக்கும்
உறங்காத இரவை மடித்து காதல் கையில் தருவோமா
வருங்கால பகலை கொடுத்து வசந்தகாலம் பெறுவோமா
பெறாமலே பெறாமலே .. ஹை
பெறாமலே பெறாமலே என் நெஞ்சில் இன்பம் காய்ந்து
நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்து
கனாவிலே கனாவிலே என் மேடை போட்டது
தொடாமலே....

உடையாத இளமை பிடிக்கும் குறையாத அழகை பிடிக்கும்
மழை தூறும் நேரங்களில் ஆசைகளை நனைக்க பிடிக்கும்
விடியாத இரவை பிடிக்கும் விலகாத நெருக்கம் பிடிக்கும்
திசை யாவும் நீயாகிடும் தேசங்களில் வசிக்க பிடிக்கும்
பதினாறு வயதை எடுத்து பருவ கவிதை சொல்வாயோ
இதுபோல கவிதை பேசி தனியே விட்டு செல்வாயா
தராமலே தராமலே.. ஹாய் தராமலே தராமலே..
பொய் கோபம் என்னில் பூத்தது ...

நிலாவிலே நிலாவிலே நான் உன்னை நேரில் பார்த்து
கனாவிலே கனாவிலே என் மேடை போட்டது
தொடாமலே தொடாமலே என் கண்கள் உன்னை மேய்ந்தது
படமாலே படமாலே உன் பெண்மை என்னில் பாய்ந்தது

No comments: