Tuesday, March 3, 2009

சொற்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது



சங்கீத சுவரங்கள் ஏழெ கணக்கா இன்னும் இருக்கா என்னவா மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இறவா இல்லெ பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரலை
யோசிச்சா தெரியும்
யோசான வரலை
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரலை
பாடுறேன் மெதுவா உறங்கு

(சங்கீத)

எந்தெந்த இடங்கள் தொட்டால் சுவரங்கள்
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்ததா
சொற்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடி டும் கவிதை சுகம்தான்

(சங்கீத)

No comments: