Monday, February 2, 2009

உண்மை தானா உன்னை கேட்டேன்


கனவா என்று கண்ணை திறந்தேன்
உறங்கிக்கொண்டே கிள்ளி பார்த்தேன்
உண்மை தானா உன்னை கேட்டேன்
எதிரில் நானே என்னை பார்த்தேன்
என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னோர் உயிர் வருது
காதல் வந்தாலே

No comments: