Thursday, February 26, 2009

அறிது அறிது இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?


எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறி போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
எப்படி இருந்த என் வயசு
அடி இப்படி மாறி போகிறது
உன் சொற்களில் என்ன சக்கர இருக்கிறதா
உனது சிரிப்பில் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே
அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே
அறிது அறிது இளமை அறிந்து விலகி போனால் நியாயமா?

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் சொட்டு சொட்டு தேனா நீ நெஞ்சில் விட்டுப்போனா
ஏங்குது என் மனம் துளி துளிதானா
திட்டு திட்டு வேணாம் ஏய் தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் எட்டு போக வேணாம்
அழகு என்பதே பருக தானடி எனது ஆசைகள் தப்பா
நெருங்கும் காலம்தான் நெருங்கும் நாள் வரை
இணைத்து கொள்ளவே நட்பா
இரவோ பகலோ கனவோ நிஜமோ எதிலும் நீயே தானடி

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

ஏய் கிட்ட வந்து நின்னா அது குற்றம் என்று சொன்ன
என்னடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா
கொக்கு வந்து போனா அது நெஞ்சில் கொல்லும் தானா
சிக்கிட நான் ஒரு புத்தி கெட்ட மீனா
முறுக்கு போல இருக்கும் காதுகள் கடிக்க தோன்றுதே அன்பே
துடுப்பு போலவே இருக்கும் கைகள் கடிக்க தோன்றுதே அன்பே
நடையோ உடையோ ஜடையோ இடையோ எதுவோ என்னை தாக்குதே

மழை வருதே மழை வருதே விழி மேகம் போகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே உன் ஸ்வாசம் தீண்டும் பொழுது
என்ன எதையோ நினைக்கிறதே மனது
(எப்படி..)

No comments: