Tuesday, February 3, 2009

வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா


கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
கட்டில் வரி போட போறேன் டா
வரியை கட்டி விட்டு கட்டிபுடி டா
கட்டில் வரி முத்தம் தான டா
வரியை மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டு பிடிப்பேன் கண்டு பிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்


எவ்விடத்தில் கண் முழித்தோம்
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
சுட்டுவிரல் பட்டவுடன் கட்டவிழ்த்து
அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
கட்டிக்கவா ஒட்டிக்கவா
கட்டிகவா ஒட்டி கவா கவா கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுகவா முட்டி கவா கவா கவா
வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும் வாசனம் இது அல்லவா
கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி


கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
வெட்டுப்பட்ட சேவலை போல்
நெஞ்சம் துள்ளும் கெட்டு கெட்டு கெட்டு
நெஞ்சமெல்லாம் மீசை முடி
நீந்துவதால் ஒரு இன்பம் இன்பம் இன்பம்
கன்னி இதழ் காது மடல்
கவ்வுவதால் ஒரு இன்பம் இன்பம் இன்பம்
ஆக்ஸிஜன் இல்லாமல் இமைய மலை ஏறாதே
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி

கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
கட்டில் வரி போட போறேன் டா
வரியை கட்டி விட்டு கட்டிபுடி டா
கட்டில் வரி முத்தம் தான டா
வரியை மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டு பிடிப்பேன் கண்டு பிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

No comments: