Sunday, February 8, 2009

அந்த பொழுது சாயும் வேளையில் நான் பொம்பளை என்பது மறக்குது


நாட்டுக்கட்டை .......... நாட்டுக்கட்டை.......... நாட்டுக்கட்டை...
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல் ருசிக்க சின்ன சின்ன ஊடல் இருக்கணும்
அஞ்சோ பத்தோ முத்தம் கொடுகணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும்
பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காது கடிக்கணும்
உன் கனிந்த மார்பில் இடுக்கில என் கவலைகளை பொதைக்கணும்
நீ மூச்சி விடும் நெருப்பில என் மோகங்களை எரிக்கணும்

தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்கென்று தான் உடம்பிருக்கு
ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு
நெஞ்சாம்பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு
தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் செஞ்ச உடம்பிருக்கு
உன் பழுத்த மார்பு பார்க்கையில் என் ஒழுக்கம் என்பது மறக்குது
அந்த பொழுது சாயும் வேளையில் நான் பொம்பளை என்பது மறக்குது

தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ

No comments: