Tuesday, February 24, 2009

மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே


ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாம்மா
ஏண்டி எங்கம்மா ஏக்கம்மா நீ வாம்மா
ஆசை தோசை அப்பளம் வடைதானே
ஆளை பாரு அல்வா கடைதானே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

நெய் வாழை போட்டு வச்சேன் வச்சேன் வா மாமா
இலை மேலே உன்னை வச்சு வச்சு தின்னலாமா
வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே
நேரம் பார்த்து நெஞ்சு மேல சாயாதே
பட்டா போட்ட இடம் நீதாடி
பங்கு கேட்க போட போறேன் நான்தாடி

குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
(ராங்கி..)


குல்கந்து குட்டி போட்ட தந்த பூ நீயா
கல்கண்டு தட்டி போட்டு செஞ்ச தீனியா
உப்பு போட்டு ஊர வச்ச மான்பிஞ்சு
எச்ச பண்ணி பிச்சு தாரேன் நான் வந்து
மஞ்ச பூசி மச்சம் மறைச்சேனே
உன்னை பார்த்து வெட்கம் தொலைச்சேனே
சுத்தாம சுத்துது சுங்குடி சேலை
கத்தாம கத்துது கட்டிலின் மேலே
குத்தாம குத்துது ஆம்பளை மீசை
பத்தாம பத்துது பொம்பள ஆசை
(ராங்கி..)

No comments: