Thursday, February 12, 2009

Made for each other என்றே என்றே, மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,


பெண்ணுக்கொரு பேரின்பம் ,
எங்கெங்கே கண்ணாளா ,
வாழ்ந்திடு அங்கங்கே ,
வாழ்த்திடு அங்கங்கே ,
வெக்கங்கள் வளைந்து பார் இங்கே ,
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே,

பூக்காரா , ஹே பூக்காரா ,
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு ,
எண்ணிக்கை குறையாமல் ,
நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு ,

பூங்கொடிக்கு கட்டு பட்டு ,
பற்று கேட்டு மொட்டு கூட்டம் பூப்பதென்ன
ஒரு முறை தான் ,
பூப்படைந்த பின்னும் கூட ,
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் ,
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான் ,

பூக்காரி , ஹே பூக்காரி ,
உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரிவதில்லை ,
பூ கூடை பாராமல் ,
உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை ,


மின்னல் பாம்பே கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான் ,
கிளி கொஞ்சம், புலி கொஞ்சம்,கலவை நான் ,
காதலுக்கேது சண்டே மண்டே
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே ,
Made for each other என்றே என்றே,
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,

எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான் ,
சூரியனில் கூடு கட்டும் பறவை நான் ,
நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் ,
கட்டைவிறல் அசைவில் காரியம் முடிப்பாய் ,
இளமையினாலே இமயத்தை உதைப்பாய் ,
வலைவுகலாலே வானத்தை வளைப்பாய் ,

பதினெத்து வருடம்,காய்ந்துள்ள நிலத்தில்,
பருவமே மழை பொழிக ,
பன்னிரண்டு மாதம் ,இரவுகள் செய்து ,
பள்ளியறை சுகம் பெருக ,


வெண்பா கேட்டால் ,
பெண்பா சொல்லும் முக்கால் ,
கவிஞன் நான் ,
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான் ,
நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் ,
கட்டைவிறல் அசைவில் காரியம் முடிப்பாய் ,
இளமையினாலே இமயத்தை உதைப்பாய்,
வளைவுகலாலே வானத்தை வளைப்பாய்,

ஒ , வயசு பயல் மேல் மையம் கொள்ளும்,
வங்க புயலும் நான்,
முனிவர்களும் துருவாத முத்தம் நான்,
காதலுக்கேது சண்டே? மண்டே ?
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே,
Made for each other என்றே என்றே,
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,

காட்டுக்குள் விழுந்த ,மழை துளி போல ,
உனக்குள்ளே தொலைந்து விட்டேன் ,
பாட்டினில் கலந்த ,ராகத்தை போல,
உனக்குள்ளே கரைந்து விட்டேன்,

பூக்காரா , ஹே பூக்காரா ,
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு ,
எண்ணிக்கை குறையாமல் ,
நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு ,

பூவை மாரின் தேகத்துக்குள் ,
பூவில்லாத பாகம் ஏது ?
சொன்னவர்கள் கண்டதில்லையே ,
காலை நேர பூக்கள் வேறு ,
மாலை நேர பூக்கள் வேறு ,
கண்டவர்கள் சொன்னதில்லையே ......

No comments: