Friday, February 27, 2009

அகங்காரம் ஆணவம் எல்லாம் அடடா நீ பார்த்தலேஅடியோடு சாய்ந்திடுமே


வதனமே சந்த்ர பிம்பமோ ...

கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது

சிங்கார அழகா உந்தன் விரலோடு என் கைகள்
விலகாமல் சேர்த்திடுவேன்
ஜும் ஜும் ஜும் ஜும்
அகங்காரம் ஆணவம் எல்லாம் அடடா நீ பார்த்தாலே
அடியோடு சாய்ந்திடுமே

முரடா என்னை நீ தான் மீண்டும் அழகாய் மாற்றினாய்
கனவால் எந்தன் இரவை இன்று கனலாய் மாற்றினாய்

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது

ஊடல் கொள்ளும் நேரம் எல்லாம்
நீ வந்து கொஞ்சத்தான்
பொய் கோபம் காட்டிடுவேன்
ஜும் ஜும் ஜும் ஜும்
அதிகாலை நேரம் வந்தால் நீ தூங்கும் அழகை
தூங்காமல் ரசித்திருப்பேன்

மடையா இன்னும் ஏண்டா நீயும் விலகி நிற்கிறாய்
குடையால் சின்ன குடையால் கொட்டும் மழையை தடுக்கிறாய்

ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
கண்கள் தேடுதே கவி பாடுதே
அலைபாயுதே மனது
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்ஃப்ளை ஓடுதே
ஓ பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
நெஞ்சில் பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை
பட்டர்ஃப்ளை பட்டர்ஃப்ளை ஓடுதே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே
தன்ன தந்தானே தானநானே தன்ன தந்தானே தானநானே

No comments: