Monday, February 16, 2009

விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும் உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்


அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா

மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவ கதை தினம் படிக்க கதவு திரைக்கு
மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவ கதை தினம் படிக்க கதவு திரைக்கு

விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
நமை வாழ்த்த வழிதேடி தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
அசைந்தாடும் கோடியே
பனி தூங்கும் மலரே
உயிரே..
அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா


அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு

தவித்தேன் உன் அணைப்பில் தினம் சுகித்தேன்
என் உயிரே..
இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன்
என் உயிரே..
சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்


அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா

No comments: