Thursday, February 26, 2009

யார்கையுளும் சிக்கமலே வாலாட்டுது


பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையுளுமே சிக்காமலே வாலாட்டுது ..
எ நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுறே என்னதான் .
ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்
அல்லா அல்லா அல்லா அல்லா ஒ …
பல்லானது பல்லானது …பல்லானது ….

யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..
சில்லுங்குற டும் ராத்திரியில்
நில்லுங்குற நீ ஒடுரியே ..
தள்ளுன்னு தல்லாடுரியே ஒ ..
குச்சுபுடி குச்சு புடியே உன் பல்லுல குச்சுபுடியே ..
நீயில்லையே நம்பும்படியே ஒ …
ஒரே வீச்சு தான் ஒரே பேச்சு தான் எதிர் பேச்சு ஏது …
அதிர் வேட்டு தான் அதிர் வேட்டு தான் .. என்ன பார்க்கும் போது ..

பலேபன்டியா பலேபாண்டிய சமத்தானவன் தான்
உனை தாக்கவும் உனை சாய்க்கவும் வருவான் அவன் ..
ஹே உன்னுள்ளே நான் நம்பியார்
என்னுள்ளே நான் எம் ஜி ஆர் ,,
அல்லா அல்லா ..
பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையிலும் சிக்காமலே வாலாட்டுது ..

திதிரி திதிரி தீ நிக்காதடி தேடி துருவி
சிக்காதடி அந்த குருவி …
பம்பர தம்தரம் தான் வச்ச குறி வச்சகுறி தான்
வருவான் என் சூரப்புலி தான் .. ஒ
ஆலட்டதடி ஆலட்டாதடி மட சம்புரணி ..
இருக்கும் இடம் தெரியாமலே அலைபாயுறாய் நீ ..
மெகா பைப் ல மெகா சைஸ் ல பிலிம் காட்ற நீ
மலை கள்ளனா மலை கள்ளனா எத தேடுற நீ ..

ஹே எமுன்ன நீ டார் டார் டார்
என் வாத்தியார் சுபர்ச்டார் ..
அல்லா அல்லா ஒ …
பல்லானது பல்லானது …பல்லானது ….
யார்கையுளும் சிக்கமலே வாலாட்டுது ..
எ நான் தேடுறேன் ஒன்னத்தான்
நீ தேடுறே என்னத்தான் .
ஒ ஒ ஒ நான் தீட்டுற திட்டம் தான் என்னாளுமே வெற்றி தான்
அல்லா அலா அல்ல ஹா அலா ஹா ஒ…
பல்லானது பல்லானது பல்லானது….து து து !!

No comments: