Tuesday, February 3, 2009

என் நெஞ்சம் மட்டும் போக விட்டேன் உன்னோட உன்ன தொட்டு நா வாறேன் என்ன விட்டு ஏன் போறே நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ


நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஹஹ ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
உன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமே தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு....

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நீரும் நிலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்ப வெட்டவெளியயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாளே
நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்ப வரும் பூவாசம்
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

அப்ப வந்து வாங்கிதந்தே பூசேல
நீ எப்ப வந்து போடப்போற பூமாலை
அம்மன் சிலை இங்கே தான்
ஆடித்தேரு அங்கேதான்
இருந்தா கோயில் குளம் ஏனய்யா
சொல்லய்யா என்னய்யா சொல்லய்யா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்சம் மட்டும் போக விட்டேன் உன்னோட
உன்ன தொட்டு நா வாறேன் என்ன விட்டு ஏன் போறே
நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ
சொல்லய்யா என்னய்யா சொல்லய்யா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நான் உன்னை நெனைச்சேன்

நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நம்ம யாரு பிரிச்சா

ஒரு கோடு கிழிச்சா

ஒண்ணான சொந்தம் இரண்டாச்சு

உன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு

நீ இல்லாமே தானே அது மாயம் என்றாச்சு

அது மாயம் என்றாச்சு....

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

No comments: