Thursday, February 26, 2009

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு


என்னவளே..
நீ வானம் விட்டு வந்ததேன்
என்னவளே..
என் நெஞ்சை வந்து தொட்டதேன்

ரா ரா.. ரா ரா..

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா..
ரா ரா.. ரா ரா..
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா..
ரா ரா.. ரா ரா..

காதல் என்பது நீ வாழும் ஊரா?
காமன் என்பது நீ கொண்ட பேரா?

உன் சாலை ஓரம் காதல் தேரா?
ஓடோடி வாராய் பேதை மீரா ?
ரா ரா.. ரா ரா..
(ரா ரா ரா ராஜகுமாரா..)

பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்
பெண்ணின் உணர்வுகள் மறுப்பாயா?
ஓ yeah... ஓ yeah..i..yeah
பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே
மடியில் ஏந்திட மாட்டேனா?
ஓ yeah... ஓ yeah..i..yeah

ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளாய் என்னை
குத்தும் குத்தும்
கண்ணே நான் வைப்பேன்
உன் காயத்தின்மேல் முத்தம் முத்தம்
உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்
ரா ரா.. ரா ரா..
ராஜகுமாரா.. ராஜகுமாரா..

ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு
ஓ yeah... ஓ yeah..i..yeah
ஹேய் உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து
கனவு காண்பது என் பொறுப்பு
ஓ yeah... ஓ yeah..i..yeah

புது வாகும் ஒரு பெண்ணில்
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு
கண்ணே அதை கண்டு
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு
உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று
ரா ரா.. ரா ரா..
(ரா ரா ரா ராஜகுமாரா..)

No comments: