Tuesday, February 3, 2009

பாராதவிழி ஏங்கிட ஏங்கிட பாடலைப் பாடிவர பல சுகம்பெற


பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாசவலை
பலவிதத்தில் பாடுது பாவைநிலை
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
முடிமுதல் அடிவரை வாகமென்ன
தொடர்கிற தாகமென்ன
பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராதவிழி ஏங்கிட ஏங்கிட
பாடலைப் பாடிவர பல சுகம்பெற

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

நேற்றொரு கோலமடி
நேசமது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி இருவிழிகள்
எழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
வாடாதவொரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி வரம் கொடுத்தது

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

No comments: