Tuesday, February 24, 2009

உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும் எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுது


புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா
விடிய விடிய தான் என்னை நினைக்கிரே
விடின்சு முடிஞ்ச்தும் நேரில் பார்க்குரே
கிட்டே வந்து தான் விலகி நிக்குர
டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுசு
பேசி பார்த்ததும் காதல் வெடிசது
டாலி டாலி டோய்

பம்பரம் போலே நீ என்னை ஆட வச்சியே
சாட்டை ஏதும் இல்லாமலே சுத்த வச்சியே
ரையிலே போல தான் நான் ஓடும் போதெல்லாம்
தாவணியே காட்டி காட்டி நிக்க வச்சியே
எந்தன் மனசை நீ பேச வச்சியே
உந்தன் பேரை சொல்லி சொல்லி சீண்டி பார்க்குதெ
வெட்கம் வீசியே என்னை கூச வச்சியே
உன்னை உன்னை பார்க்கும் போதும் கண்கள் கூசுதே
வெக்கப்பட்டதாறு ? நீ கிட்ட வந்து பாரு
எண்ணப்படி கட்டிபுடி
டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா


யாரை பார்த்தாலும் நீதான் தெரியிறியே
கண்ணு ரெண்டும் கேட்டு போச்சோ
ஒன்னும் புரியலையே
ஊரு கண்ணெல்லாம் உன் மேல பட்டிருக்கும்
முச்சந்தியில் மண்ணெடுத்து சுத்தி போட்டுக்கோ
உன் பேர் சொல்லித்தான் யார் பேசி போனாலும்
எனக்கே ஜாடை சொல்லுவதாக ஏனோ தோணுதுடி
என்ன சொன்னாலும் அது உண்மை இல்லையே
நானும் உன்னை போலே உள்ளேன் ரொம்ப தொல்லையே
எனக்குள்ளே பாதி நீ இருப்பதா சேதி
வதந்தியும் உண்மை தானா ?
டாலி டாலி டோய்

புயலே புயலே பொத்தி வச்ச புயலே
புன்னகையாலே என்னை தாக்கு புயலே
இதுக்குதான் என்னை சுத்தி வட்டம் போட்டாயா
இது போலே உனக்குள் வேறு திட்டம் போட்டாயா
விடிய விடிய தான் என்னை நினைக்கிரே
விடின்சு முடிஞ்ச்தும் நேரில் பார்க்குரே
கிட்டே வந்து தான் விலகி நிக்குர
டாலி டாலி டோய்
உன்னை பார்த்ததும் எனக்கு புடிச்சது
கண்ணை பார்த்ததும் பூமி இருட்டுசு
பேசி பார்த்ததும் காதல் வெடிசது
டாலி டாலி டோய்

No comments: