Sunday, February 8, 2009

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ


பெண்கள் நெஞ்சை கொள்ளை
கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம்
அள்ளிக் கொள்ளவா
உன் உடம்பிற்குள் உயிர் மட்டும்
விட்டுச் செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்டி அழுக்காக்க வா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா

பெண்கள் நெஞ்சை கொள்ளை
கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போடவா

மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் மலர்ந்துவிடும்

முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்

விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் பிறக்கும்

பட்டு கைகளால் நீ தொட்டு திறந்தாள்
பாறையும் இளமை சுரக்கும்

பாலாற்றில் நீராட்ட வா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா


கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு வைத்து போ

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ

பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு

உன்னை கலந்தால் முனூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்

மோட்சத்தில் மூப்பேது டா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா

No comments: