Thursday, February 26, 2009

உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக



சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக


ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன
உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில்
கேட்டது கேட்டது அதனால்
ஜூலை ஏழாம் நாள் மணி ஏழு பத்தோடு
உந்த காலங்கள் உறைந்ததென்ன
உன்னை முதலாய் முதலாய் பார்த்ததும்
மூச்சே நின்றது நின்றது அதனால்
உன் உயிரின் பெண் வடிவம் நாந்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே
ஏன் என்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக


உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் வடிந்ததென்ன
உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும்
நகசியம் ரகசியம் என்ன
உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்றும்
வானில் அசரீரி ஒலித்ததென்ன
எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில்
சாய்ந்தது சாய்ந்தது என்ன
உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு
உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

No comments: