Wednesday, February 4, 2009

மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும் போதும் ஆனாலும் போதாது சந்தோஷம் கண் தூங்க போனாலும் தூங்காது ஆண் வாசம்


செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
எனை மெல்லமெ மெல்லமெ கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னில் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மென் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் நள் இரவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் மெல்லமெ மெல்லமெ கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே


குரலில் உன் குரலில் மெல் இசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன் பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வெல் அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக் கனி சுகம் புரிவது போலே
கூந்தல் இளாநீரில் தினம் தோறும் பரி மறு
நீ நீச்சல் குலம் போலே நெடு நேரம் இளைப்பாறு

ஒரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் நள் இறைவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெள்ளமே வெள்ளமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

வா ஆஹா ஆஹா நீயோ
வா ஆஹா ஆஹா நானோ
வெட்கம் வெட்கம்

நித்தம் நித்தம்

நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலருவதும் போதும்
ஒளியில் மின் ஒளியில் என் வளையலும் நெளிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்
போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
கண் தூங்க போனாலும் தூங்காது ஆண் வாசம்
சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன் முறுவலில் இணைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெள்ளமே வெள்ளமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஒரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

No comments: