Monday, February 16, 2009

என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்


எண்டே நெஞ்சு முழுக்க சந்தனம் பூச
மன்மதன் வந்தல்லோ
எண்டே கண்ணு முழுக்க அஞ்சனம் பூச
சந்திரன் வந்தல்லோ
எண்டே இந்திரன் இங்கே வந்தல்லோ
ஓரு மந்திர முத்தம் தந்தல்லோ
மலரடி திருவிழி மாறனை கண்டல்லோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே

கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினில் நீராட கொதிதேனே
உயிரால் உன்னை நான் வலைத்தேனே
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்திதேனே
உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே


இமையால் எனை நீ செதுக்காதே
இடையினை உளி தொட இருக்காதே
இருக்கும் அழகை பதுக்காதே
மருதுவின் தூரிகை பொறுக்காதே
வெக்கம் தன்னை சந்திதாயா
அருகில் செல்ல யோசித்தாயா
கடல் குடித்தாயா அலை அடித்தாயா
அடி பௌர்ணமி கவிழ்தாயா

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே

No comments: