Monday, September 22, 2008

உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே



நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்ட்எரும்பை போலே ஊர்க்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சம் ஏனடி துடிப்பதில்லை
எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்
இன்னும் போக மறுப்பது ஏன்

விண்ணை துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னை தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும்
சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால்கடுக்க காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாததில நாலு ஒன்று கூடிவர
ஆண்டு நாளும் காத்திருக்கும் அது போலே

No comments: