Monday, September 22, 2008

நினைவில் நுழைந்து கொண்டு அடம் பிடித்தாய்


நானா யார் இது , மாற்றம் ஏன் இது
போடா என்னை நீ பொய் ஆக்கினாய்
நீயாய் மாறினேன் , தூளாய் நொறுங்கினேன்
தானாய் சிரிக்கிறேன் , தனிமை வெரிக்கிறேன்


ஏனடா கொல்கிராய் ஏக்கத்தில் என்னை தள்ளுகிறாய்
பாதியாய் என்னை நீ பிச்சி பிச்சி எரிகிறாய்
திறந்து இருந்தும் என்னாய் திருடி விட்டாய்
என்னை தொலைத்து தொலைத்து உன்னை தேட வைத்தாய்
நினைவில் நுழைந்து கொண்டு அடம் பிடித்தாய்
பேசவந்த வார்த்தைகள் எல்லாம் ஏனோ வெளி வரவில்லை
ஊசி மீது நின்றிட வைக்கும் கண் பார்வை காதலின் தொல்லை
வேறொடுதான் என்னை நீ சாய்க்கிறாய்
வாள் முனையிலே ஏனோ பூ தொடுக்கிறாய்

நானா யார் இது , மாற்றம் ஏன் இது
போடா என்னை நீ பொய் ஆக்கினாய்
நீயாய் மாறினேன் , தூளாய் நொறுங்கினேன்
தானை சிரிக்கிறேன் , தனிமை வெரிக்கிறேன்

தோழிகள் விலக்கினேன் ,தாய் இடம் உளறினேன்
தங்கையை திட்டி னேன் ,தலயனை தூக்கி கொஞ்சினேன்
முக திறை விளக்கி என்னை பார்க்கவைத்தாய்
பிறை நிலவில் சிவனை இன்று வணங்கவைத்தாய்
எந்த மதமும் ஒன்று என புரியாவைத்தாய்
தேசம் விட்டு தேசம் போக எல்லை கோடு எங்கும் உண்டு
தேகம் விட்டு தேகம் போக எந்த கோடும் இங்கே இல்லை
என் என் ஏனடா என்னை இம்ஸிக்கிறாய்
வீண் வம்புகள் செய்து நீ வதைக்கிறாய்


நானா யார் இது , மாற்றம் ஏன் இது
போடா என்னை நீ பொய் ஆக்கினாய்
நீயாய் மாறினேன் , தூளாய் நொறுங்கினேன்
தானை சிரிக்கிறேன் , தனிமை வெரிக்கிறேன்

No comments: