Monday, September 22, 2008

நெஞ்சுக்குள்ளே ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன் ,அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வெச்சேன்


கேட்ட கொடுக்குற பூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது
கேட்ட கொடுக்குறபூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது
கையில கத்தி இருக்கும் மீசை சுத்தி இருக்கும்
பெரிய நெத்தி இருக்கும் கோபம் அப்படி இருக்கும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
கூடுவோம் ஸேருவொம் கூத்தாடுவோம்
சாமி சாமி சாமி டா வெள்ளை குதிரை ஏறிவரும்
நம்ம குல சாமி டா
காமி காமி காமிடா நெஞ்ச பொலந்து
ஸத்தியதில் சூடம் ஏத்தி காமிடா
கேட்ட கொடுக்குற பூமி இது கேக்காம கொடுக்குற சாமி இது


உள்ளுக்குள்ளெ ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன்
அத் உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வெச்சேன்
நெஞ்சுக்குள்ளே ஒரு ஆசை ஒளிச்சு வெச்சேன்
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வெச்சேன்
எல்லாருக்கும் என்ன என்னவோ கனவிருக்கு
அத யாருக்கு யாரத்தான் புடிச்சிருக்கு
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு

No comments: