Monday, September 22, 2008

கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைததாய்



போகும் வழியெல்லாம் காத்தேன் என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைததாய்

போகும் வழியெல்லாம் காத்தேன் என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைததாய்

கையேந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இது தானோ
கடிதத்தில் வைக்கின்றேன் என் இதயம்..இது காதல் உலகத்தில் புது உதயம்

போகும் வழியெல்லாம் காத்தேன் என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்தேன் என் கண்ணோடு கண்ணீரை விதைததாய்
கையேந்தி காதல் வரம் கேட்டேன் என் கைகளுக்கு பரிசு இது தானோ

உன்னை விட்டு விட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன்
உன்னை விட்டு விட முடியாமல் இந்த உலகை விடுகின்றேன்

No comments: