Monday, September 22, 2008

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை


ஈரமான ரொஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலாமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரொஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

No comments: