Friday, September 26, 2008

நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சோல்லு


உயிரிலே எனது உயிரிலே ஒருதுளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே அணுவென உடைந்து சிதரினாய்
என் எனை மறந்து போகிறாய் கானல் நீரொடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை திருப்பி நான் வாங்க மாட்டேனே

அருகினில் உள்ள தூரமே அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு போதாதா போதாதா நீ சோல்லு
நேசமும் ரெண்டாம் முறை வாராதா கூடாதா நீ சோல்லு
எது நடந்திட கூடுமா இரு துருவங்கள் செருமா
உச்சரித்து நீயும் விலக தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ

ஏதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே
என்னுள்ளே காயங்கள் ஆறாமல் தேராமல் நின்றேனே
விசிறியாய் உன்ன கைகள் வந்தாலும் வாங்காமல் சென்றேனே
வா வந்து எனை சேர்ந்திடு என் தோள்களில் சாய்ந்திடு
சொல்லவந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்

No comments: