Monday, September 22, 2008

காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன்



கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
10 பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் நிற்கும் ஆணழகன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ?
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்

கண்ணே இல்லா கண்னியரும் கடிதம் எழுத செய்கிறவன்
காதல் மறுத்த பெண் மனத்தில் கல்லை எறிந்து போகிறவன் எவனோ?
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்


சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு
உணர்வாலும் கனவை கண்டு உச்சு கொட்டும் உதடு
ரதி தேவி பேத்தி போல மதனை தேடும் மனது
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு
சின்ன கண்கள் இடையே சிக்கி கொண்ட போதும்
அலைகள் முட்டும் பாறை போலே அசையாது உள்ள வீரன் எவனோ?
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்

முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை
நம் நாட்டில் மக்கள் தொகை 96 கோடி
அழகான பெண்கள் மட்டும் 56 கோடி
இந்த பெண்கள் வந்து கண்கள் வைப்பவன்
யாரோ அவன் பேரை கேளுங்கள்
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்


மதம் என்ன ஜாதி என்ன மறந்து போனோம் நாங்கள்
பல ஊரு பறவைக்கெல்லாம் இதுதான் வேடந்த்தாங்கள்
உணவொடு பசியை கூட பகிர்ந்து கொள்வோம் நாங்கள்
கிழமை தேதி பார்ப்பதில்லை நகரும் எங்கள் நாட்கள்
எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ?
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்

கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பெண்கள் பின்னால் சுற்றாமல் பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ?
அவனே காதல் மன்னன் அவனே காதல் மன்னன்

No comments: