Monday, September 22, 2008

என் கனவில் இறங்கிவந்து உன் உருவம் நடந்து வர



நீதானா நீதானா என் நெஞ்சம் கேட்கின்றது
நிஜம்தானா நிஜம்தானா என் உயிரில் இறங்கி உந்தன் உருவம் கலக்க
நீ தானா நீ தான என் கண்கள் கேட்கின்றது
நிஜம்தானா நிஜம்தானா என் கனவில் இறங்கிவந்து உன் உருவம் நடந்து வர

காதலின் கால் தடங்கள் வாசலில் பார்த்தேன்
காலடி ஓசைகளை நெஞ்சிலே கேட்டேன்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்


தோழியே தோழியே உன்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கின்றதே
உன் முகம் பார்க்கையில் கண்களின் ஓரம் தாய் முகம் மறுபடி தெரிகின்றது

ஆயிரம் சொந்தம்கள் பூமியில் கண்டேன்
ஆயினும் என் நெஞ்சை உன்னிடம் தந்தேன்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்


மனம் உருகி உருகி விட
பூ பூக்கும் நெரம் இதுதானா
தினம் அருகில் அருகில் வர
இது காதல் தானா

தொலைவிலே உன்னை நான் பார்த்திதிடும் போது தேவதை நீ என தெரிகின்றதே
தோளிலே வந்து நீ சாய்ந்திடும் போது வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிகின்றதே
நீ வரும் முன்னாலே தனிமையில் வாழ்ந்தேன்
நீ வந்த பின்னாலே வழித்துணை கண்டென்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்

No comments: