Monday, September 22, 2008

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா



நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும் ஹையா

அன்பே உன்னை ஆராதனை செய்கின்றவள் மனது
பொன் போன்றது பூப்போன்றது எண்ணங்களோ இனிது (2)
தாமரை பூவில் தேன் சிதற (2)
நீ கொஞ்சம் கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச
நாம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா
எங்கோ எங்கோ அம்மம்மா

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியக்கும்


கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில
பல்லாயிரம் படங்களை சொல்லாமலே புரிய
நீ ஒரு காதல் நூல் நிலையம் (2)
பொன்மாலை தோறும் உன் லீலை பாடும்
என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா
நாளும் நீதான் சொந்தாமோ

நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியக்கும் ஹையா

No comments: