Friday, September 26, 2008

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்



தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?

பொய்யில்லை கண்ணுக்குள் தீ வளர்த்தேன்
பொய்யில்லை கண்ணுகுள் தீ வளர்த்தேன்
உன் பூஜைக்கு நெஞ்சுக்குள் பூ வளர்த்தேன்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
விழிகளில் வழிகிற துளிகளில்
இவள் மனம் தினம் தினம் கரைகிற வரையிலும்
தேவி உன் தரிசனம் கிடைக்காதா?
என் மேல் கரிசனம் கிடையாதா?

தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா
உன் தரிசனம் கிடைக்காதா? என் மேல் கரிசனம் கிடையாதா?
கண்ணா உன் தரிசனம் கிடைக்காதா?

No comments: