Monday, September 22, 2008

நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா





என் இதயம் கண்களில் வந்து
இமை ஏறி குதித்தது ஏனோ

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

முதல் புன்னகை பூத்தானே அப்போதா
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
என்னை தேவதை என்றான் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

அட யாரும் இல்லா கடற்காரையில்
மணல் வீடாய் நான் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்துவிடு
என்னை உன்னில் கொண்டு சென்றுவிடு

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்
உன் பார்வை பாய்ந்ததுதே அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவதை போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

No comments: