Monday, September 22, 2008

பொய் காதல் உயிர் வாழுமோ


புன்னகையில் தீ மூட்டி போனாவளே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே
அன்பே என் பூமியே முள்ளானதே
அய்யோ என் காற்று எல்லாம் நஞ்சானாதே
என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

என் உயிரே என் தேகம் தின்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
அன்பே மெய் என்பதே பொய்யாகினால்
அய்யோ பொய் என்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ

No comments: