Friday, September 26, 2008

உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே.. மேலே.. மேலே


இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே.. மேலே.. மேலே

இது என்ன மாயம்...மாயம்...மாயம்...
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே
தினசரி புது புது அனுபவம் எதிரிலே
உலகமே.. உன்னால் இன்று புதியதாய் உணர்கிரெந்..
உற்சாகத்தை முழுவதாய்
என் வானத்த்ில் சில மாற்றங்கள்
வெண் மேகத்தில் உன் உருவங்கள்
என் காத்திரிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்..

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம். .மாயம் மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

நான் நேற்று வரையில் பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும் ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்
விழிகளை நீ மூடி வைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடி வைத்தால்
பயணங்கள் கிடையாதே
விறலொடு தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி இல்லை
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும்
காற்றில் போகிறேன்

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம்.. மாயம்.. மாயம்
இது எதுவரை போகும்..போகும்..போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

No comments: