Saturday, September 27, 2008

கண்கள் கவர்த்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ .. பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ



அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..
அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ.. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ..
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ..
சந்தம் கொஞ்சும் சங்கதமிழ் பாண்டியன் ஓ..

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

வஞ்சி பெண் ஆசை கொள்ளும் கட்டழகா
வைகை நீராட வந்த கல்லழகா
தேக்காலே சிற்பி செய்த தோள் அழகா..
கோதைக்கு மோகம் தந்த ஆணழகா..
நீங்காமல் இருப்பேன் நீ தான் அணைப்பாய்
நானாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தாய்
ஆசை பெருகுது அய்யா இடையினில் ஆடை நழுவுதய்யா
மேனி உருகுது ஐய்யா மனதினில் மோகம் வளருது அய்யா

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ .. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..
கண்கள் கவர்த்து நிற்கும் விண் ஆளும் இந்திரனோ..
பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ..
சந்தம் கொஞ்சும் சங்க தமிழ் பாண்டியன் ஓ..

அன்பே நீ என்ன அந்த கண்ணன் ஓ.. மன்னன் ஓ.
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ..

அம்மாடி போட்டது என்ன சொக்குபொடி
என்ன ஆகும் பாவம் இந்த சின்ன கோடி
பொன்னான கையை கொஞ்சம் தொட்டு பிடி..
சிங்கார ராகம் வைத்து மெட்டு பாடி..
தாழாதா மயக்கம் தோன்றும் எனக்கும்
நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு
பாவை உதடுகளில் உனக்கென பாடல் வருகிருது..
காதல் நினைவுகளில் குளிர்ததரும் காற்றும் சுடுகிறது


அன்பே நீ என்ன அந்த ராதையோ.. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..
கண்கள் கவர்த்து நிற்கும் கண்ணான கண்மணியோ..
காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ..
சந்தம் கொஞ்சும் சங்க தமிழ் பைங்கிளியோ

அன்பே நீ என்ன அந்த ராதையோ .. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..
அன்பே நீ என்ன அந்த ராதையோ.. கோதையோ.
மன்னன் நீராட வந்த வைகையோ .. பொய்கையோ..

No comments: