Friday, September 26, 2008

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது



ராசாவே உன்ன நம்பி இந்த ரோசா பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசீர வந்து ஊருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சொடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுதத்

பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வைச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை குறைஞ்சீங்க
தருமா மகாராச தலைய கவுந்தீங்க
களங்கம் வந்தாளென்ன பாரு
அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டி தேரு

No comments: