Monday, September 22, 2008

நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சர்க்கரை ஆக



நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலெ இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
ஒளிருக்கின்றதே....
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
மலறுகின்றதே....



ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பம் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியாதே
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பம் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியாதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சர்க்கரை ஆக
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய் என்னில் என் காதலி

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே

ஹா ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஆ அஹா....


பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாறும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு தொடுத்தேன்
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாறும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு தொடுத்தேன்
ஊஞ்சல் கயிறில்லாமல் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சும் கொஞ்சல் தங்கும் நெஞ்சில்


நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருக்கின்றதே
நான் நடந்து சென்ற மணல்வெளி மலறுகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலெ இசை கசிந்ததே

No comments: