Friday, September 26, 2008

அன்பில் உன்னை அளக்கிறேன் அநிச்சை செயலாய் நினைக்கிறேன்


போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவெ
உயிரின் உயிரும் எங்கே
காதலின் கோவிலில்
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுது இங்கே

(போர்க்களம் அங்கே )

உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன் அநிச்சை செயலாய் நினைக்கிறேன்

நீயும் சொன்ன சொல்லை நம்பி இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில் எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடி தேடி வருகிறேன்

(போர்க்களம் அங்கே )

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிரை இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டை இருக்கிறேன்

உனக்கு பிடித்த உலகம் வாங்கி உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில் குடித்தனம் நான் செய்கிறேன்

இறப்பிலோ பிறப்பிலோ உன்னில்தானே வாழ்கிறேன்

போர்க்களம் இல்லை
பூவில் காயமில்லை
புன்னகை தீவு
உயிரும் தேவையில்லை

No comments: