Monday, September 22, 2008

பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலையே


காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்

பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலையே
பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னும் நான் பறக்களையே
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்


காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்

No comments: