Monday, September 22, 2008

நீ கேட்கயில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே




உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும் போாது நினைத்து கொண்டேன்
கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்?
நீ என்னை கேட்ட போது காதல் இல்லை
நான் காதலுற்ற போது நீயும் இல்லை
ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன்
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா?
ஹார்மோங்களின் ஸத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த ஸத்தம்?

****உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே****

என் சாலை இங்கும் அங்கும் ஆண்கள் கூட்டம்
என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை
காட்சி யாவும் புதைந்து போனதே
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்?
ஓ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னொடு எட்டி நின்ற நாகரீகம்
கண்ணில் கண்ணில் வந்து பொகுதே
என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

****உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே***

No comments: