Monday, September 22, 2008

நீயெங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன் , ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்


வெண்ணிலா வெண்ணிலா வெந்நிலாவே வந்ததே முதற் காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல் கண்டதும் முதற் காதல்
தூண்டிலில் மீனா தூயவா நானா காரணம் நானா நீயே நீயே சொல்

(வெண்ணிலா)

என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்

(வெண்ணிலா)

கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினாள் இரவு இன்னும் நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரொடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா

(வெண்ணிலா)

No comments: